கொழும்பு, டேம் வீதியில் பயண பெட்டிக்குள் பெண்ணொருவரின் சடலத்தை வைத்து தலைமறைவான புத்தல பொலிஸ் நிலையத்தின்  இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று ( மார்ச் 3ம்திகதி) அவரது உடல் படல்கும்பர, இறப்பர்  தோட்டமொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இவர் 52 வயதுடைய இவர் 02 பிள்ளைகளின் தந்தை என்பது தெரிய வருகின்றது

குருவிட்ட, தெப்பாகம பகுதி யுவதி ஒருவருடன் காதல் தொடர்பு இவருக்கு இருந்ததாகவும் , நேற்றுமுன்தினம் ஹங்வெல்ல பகுதியிலுள்ள ஹோட்டலுக்கு இந்த யுவதியை அழைத்த வந்து அங்கு வைத்து யுவதியை படுகொலை செய்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி