இந்தோனேஷிய தீவுகளில் ஒன்றான சுலவேசியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் 5.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், டோங்கா தீவில் 5.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெனாகாவின் தெற்குப் பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது.