இரத்தினபுரி மாவட்டத்திற்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையை, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ளது.
அத்துடன், கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு 1ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.