மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வழக்கொன்றுக்காக மன்னார் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த தரப்பினர் மீதே, இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதென்று தெரிவிக்கப்படுகிறது.