2025ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம்

ஜனவரி 27ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வேலைத் திட்டத்துக்கென, ஒரு மாணவனுக்கு தலா 110 ரூபாய் வீதம் கல்வி அமைச்சு வழங்க உள்ளது.

இது, தேசியப் பாடசாலைகள் அல்லாத மாகாணப் பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வகையில் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இதேவேளை, 2025ஆம் ஆண்டுக்கென முதலாம் தர மாணவர்களை உத்தியோகபூர்வமாக பாடசாலைகளில் உள்ளெடுப்பதற்கான தேசிய நிகழ்வு, ஜனவரி 31ஆம் திகதி இடம்பெறுமெனவும் கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி