விவசாய நிலங்களை சேதப்படுத்தும்
கால்நடைகள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகளுக்கு எந்தத் தடையும் இல்லை என விவசாயத்துறை அமைச்சர் உறுதியளித்தார்.
கே.டி. லால்காந்தவின் இந்த கருத்துக்குப் பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
விவசாய நிலங்களை சேதப்படுத்தும் வன விலங்குகள் குறித்து அமைச்சர் கே.டி. லால்காந்த நேற்று (05) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பாராளுமன்ற வளாகத்துக்குச் செல்லும் பொல்துவ சந்தியில் சுற்றாடல் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் குழுவின் பங்குபற்றுதலுடன் போராட்டம் நடத்தப்பட்டது.