10 ஆவது நாடாளுமன்றத்தின்
சபாநாயகர் அசோக ரன்வல தான் ஒரு பட்டதாரி என்பதை நிரூபிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
தான் பட்டதாரி என்பதை அவரால் நிரூபிக்க முடியாவிட்டால் தனது சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.