முன்னாள் இராஜாங்க அமைச்சர்
லொஹான் ரத்வத்தை மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பதிவு செய்யப்படாத வாகனம் ஒன்றைப் பயன்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகயோருக்குநுகேகொட நீதிவான் நீதிமன்றம் இன்று (05) பிணை வழங்கியுள்ளது.