ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
முன்னாள் தவிசாளரும் பிரதியமைச்சருமான எம்.எச். இஸ்ஸதீன் அக்கரைப்பற்றில் காலமானார்.
வேதாந்தி என்று அனைவராலும் அறியப்பட்ட அவர் , இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவருமாவார்.
இவர் சிறந்த கவிஞரும் எழுத்தாளருமாவார்.