முன்னாள் ஜனாதிபதி ரணில்

விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சரவையின் 18 அமைச்சர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம்  வாக்குமூலங்களை பதிவு செய்யும் என சட்டமா அதிபர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவினால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அங்கீகரித்தமை தொடர்பிலேயே வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.

அப்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்கல் தவறான தகவல்களை அமைச்சரவையில் முன்வைத்து அதற்கு அங்கீகாரம் வழங்கியமை தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும் சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி