மன்னார் மேல் நீதிமன்ற

நீதிபதி எம்.எம்.எம் மிஹாலுக்கு எதிராக கொழும்பில் அவதூறு சுவரொட்டியை அச்சிட்டு  ஒட்டிய சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவுக்கு முன்பிணை வழங்க கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே இன்று (23) மறுப்பு தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றப்பிரிவு சார்பில் ஆஜரான  அரசாங்கத் சட்டத்தரணி ஜாகொட ஆராச்சி முன்வைத்த காரணங்களை பரிசீலித்த பின்னரே  அவருக்கான முன்பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் தன்னைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை  முன்னெடுத்துள்ளதால் , முன்பிணை கோரி ஸ்ரீ ரங்கா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கொழும்பு மனுவே நிராகரிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி