அமெரிக்கா சென்றுள்ள பஸில் ராஜபக்ஷ நாடு திரும்பிய பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன்

விசேட சந்திப்பை நடத்தவுள்ளார்.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை மையப்படுத்தியதாகவே இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

தேர்தல்களை எதிர்கொள்ளத் தயாராகுமாறு தொகுதி அமைப்பாளர்களுக்கு இதன்போது பஸில் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கப்படவுள்ளது.

அத்துடன், தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து சிலர் நீக்கப்பட்டு அவர் களுக்குப் பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் பொதுஜன பெரமுன கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து செயற்படும் பங்காளிக் கட்சித்  தலைவர்களுடனும் கூட்டணி நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

(காலைமுரசு)

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web