முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ மீண்டும் அமெரிக்காவிற்கு பயணித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் டுபாய் ஊடாக அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரிற்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன கட்சி மாநாட்டில் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலக பெசில் தீர்மானித்திருந்தார்.

இதனையடுத்து, குறித்த பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்காமல் பதவியை வெற்றிடமாகவே வைப்பதற்கு கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா பயணமான பெசில் சுமார் ஒன்றரை மாத காலம் அங்கு தங்கியிருப்பார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி