களனி, கோனவல பகுதியில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர் சில நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

42 வயதான குறித்த பெண், வீட்டில் தனியாக வசித்து வந்தமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை களனி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி