வடக்கில் மாவீரர் வைபவங்கள்
நடைபெறுவதாக முகநூலில் பொய்யான தகவலை பரப்பிய சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் கெலும் ஜயசுமனவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடக்கில் மாவீரர் வைபவங்கள்
நடைபெறுவதாக முகநூலில் பொய்யான தகவலை பரப்பிய சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் கெலும் ஜயசுமனவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.