புதிய அரசாங்கத்தின் பிரதமராக

ஹரிணி அமரசூரியவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் நேற்றிரவு (15)  இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் விசேட கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .
 
மேலும், புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் திங்கட்கிழமை (18) இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது .
 
10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது .
 
அன்றைய தினம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்திற்கு வருவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது .
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி