வன்னி மாவட்டத்தின் விருப்பத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் சக்தி 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி இலங்கை தமிழ் அரசுக கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் கட்சி ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தை கைப்பற்றின.
தேசிய மக்கள் சக்தி:
1 செல்வத்தம்பி திலகநாதன் - 10,652
2 ஆறுமுகம் ஜெகதீஸ்வரன் - 9,280
இளங்கை தமிழ் அரசுக் கட்சி:
துரைராசா ரவிக்குமார் - 11,215
ஐக்கிய மக்கள் சக்தி;
ரிஷாத் பதியுதீன் - 21,018
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு
. அடைக்கலநாதன் - 5,695
இலங்கை தொழிலாளர் கட்சி:
காதர் மஸ்தான் - 13,511