ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள்
அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி. தயாரத்ன 45 வருடங்களாகப் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லத்தை கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி அரசாங்கத்திடம் கையளித்தார்
இதன்படி, அந்த உத்தியோகபூர்வ இல்லத்தை அம்பாறை மாவட்ட செயலாளரிடம் ஒப்படைத்தார்.
தயாரத்ன 1977 முதல் 1989 வரை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.