முன்னைய ஆட்சியினால்

ஸ்தாபிக்கப்பட்ட "தேசிய மக்கள் பேரவை"யை   ஜனநாயகத்தில் பங்கேற்பதை வலுப்படுத்துவதற்காக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த மூன்று அரசாங்க திட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், ஆலோசகர்களின் சேவையை நிறுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
புதிய நிர்வாகத்தின்படி, 30-09-2024 முதல் அமுலுக்குவரும் வகையில் மேற்படி அதிகாரிகளை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி