மாவட்ட தேர்தல் அதிகாரிகள்

மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் நேற்று (28) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இது ராஜகிரியில் உள்ள தேசிய தேர்தல் ஆணையத்தில் இந்தக் கலந்துரையாடல் நடந்தது.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான 11 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி