ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா குழுவினர், ரணில் விக்ரமசிங்க அணியிலிருந்து விலகியுள்ளனர்.

இந்தக் குழுவினர் நேற்று (23)  ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து  தமது நிலைப்பாட்டை விளக்கியுள்ளனர்.

பொதுத் தேர்தலில் தங்கள் அணி தனித்து போட்டியிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி