கடந்த காலங்களில் நாட்டையே

உலுக்கிய 10 பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணத்துடன் மீள ஆரம்பிக்க புதிய ஜனாதிபதி  அநுரகுமார திஸாநாயக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இதன்படி, சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடி உட்பட மேலும் 10 பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது .
கடந்த அரசாங்கத்தின் கடந்த 2 வருட காலப் பகுதியில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதுடன் முன்னைய அரசாங்கங்களின் பல மோசடிகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
 
தற்போது அது தொடர்பான நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி