2024 ஜனாதிபதித் தேர்தலில்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

இதனைடுத்து, அநுரகுமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாக நாளைக. காலை ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என  தெரியவருகிறது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி