கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகளை செய்வது தொடர்பாக நிபுணத்துவம் மிக்க குழுவொன்றை நியமிக்க வேண்டும் என சுகாதார அமைச்சில் நேற்று (3) இடம்பெற்ற சந்திப்பின் போது வைத்தியர்கள் சங்கம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

உலக சுகாதார தாபனத்தில் இதுவரையில் நடைமுறையில் இருந்து வரும் இறுதிச்சடங்கு செய்யும் இரண்டு முறைகளும் ஏற்புடையதாகும் என தெரிவித்துள்ளது.

இது சம்பந்தமாக முடிவெடுக்கும் நிபுணத்துவம் வாய்ந்த குழுவொன்றை நியமிக்குமாறு வைத்தியர்கள் சங்கம் அரசாங்கத்தை கேட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி