‘அரசாங்கம் தனது தோல்விகளை நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது’
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை குறித்து,
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை குறித்து,
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, சர்வஜன பலய
மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மட்டுமே 200 மில்லியன் தேங்காய்களுக்கு சமமான தேங்காய் பால்,
2024ஆம் ஆண்டில் சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் 213ஆக அதிகரித்துள்ளதாக, சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டில் சிறு வயதில் கர்ப்பம் தரித்த 167 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 2024ஆம் ஆண்டில் இது அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
2023 மற்றும் 2024 ஆண்டுகளை ஒப்பிடும்போது சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
"கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான தரவுகளைப் பார்க்கும்போது, குறிப்பிடத்தக்க குறைவு அல்லது அதிகரிப்பு எதுவும் இல்லை. உதாரணமாக, இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம் அதிகமாக பதிவாகின்றது.
இதில் 16 வயதிற்கு குறைந்த காதல் உறவால் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களே பெரும்பாலானவை ஆகும். அதாவது இது விருப்பப்படி நடப்பவையாகும்.
2023இல் 1,237, 2024இல் 1,254 ஆக பதிவாகியுள்ளன. ஆனால், 2023இல் சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் 167 பதிவாகியுள்ள நிலையில், இது 2024 ஆம் ஆண்டில் 213 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் இந்த சிறுமிகள் பாதிக்கப்படுவதோடு பிறக்கும் குழந்தையும் பாதிக்கும். இந்த சிறுமிகள் பெரும்பாலும் கல்வித் துறையை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். "இந்த நிலைமை குறிப்பாக விவாதிக்கப்பட வேண்டும்." என்றார்.
அத்துடன் சிறுவர்களை கொடுமைப்படுத்தும் சம்பவங்களில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 2023 இல் 103 ஆகவும், 2024 இல் 123 ஆக அதிகரித்துள்ளதாகவும் ரேணுகா ஜயசுந்தரா மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகளின் சார்பில் தொடர் உண்ணாவிரத கவனயீர்ப்பு
தற்போதைய அரசாங்கம், பாதுகாப்பு படைகளின் பிரதானி என்ற பதவியை தொடர்ந்துப் பேண,
கிழக்கு மாகாணத்தையே உலுக்கிய படுகொலைகளில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு
இந்தியா மீனவர்கள் தமது கடற் பரப்பை தாண்டி இலங்கை மீனவர்களின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவது
ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 27 இருக்கைகள் கொண்ட பஸ்ஸை, உள்நாட்டில்
அமெரிக்கா சென்றுள்ள முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, எதிர்வரும் மே மாதம் நாடு
ரமழான் நோன்பு காலத்திற்காக சவுதி அரேபியாவிலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட
பருத்தித்துறை அருகே கடலில் வைத்து, இந்திய மீனவர்கள் மீது கடற்படையினர்
நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கும்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற