புல்மோட்டை மத்திய கல்லூரியின்
ஆசிரியான நற்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட நூஹுலெப்பை மொஹமட் முபீஸ் (28) நேற்று (06) மாலை அவர் தங்கியிருந்த அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது இயற்கை மரணமா அல்லது கொலையா என்ற கோணத்தில் புல்மோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.