கஹட்டகஸ்திகிலிய, இஹல

கங்ஹிடிகம  பகுதி வாவியில்  நீராடிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்தச. சம்பவம் நேற்று (20)  இடம் பெற்றுள்ளது. 
 
பொல்கஹவெல மற்றும் பூஜாபிட்டிய பகுதிகளைச்  சேர்ந்த 24 மற்றும் 34 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த இருவரும் மேலும் இருவருடன் மது அருந்திவிட்டு போதையில்  நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கியுள்ளதாக  தெரிய வந்தள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி