leader eng

எதிர்வரும் நாடாளுமன்றத்

தேர்தலில், மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான எவருக்கும் தனது கட்சி வேட்புமனு வழங்குவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.

மேலும்,அரசாங்கத்திடம் இருந்து மதுபான உரிமம் அல்லது சலுகைகளை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருக்கும் எதிராக உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு ஐக்கிய மக்கள்  சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச,  கட்சியின் பொதுச் செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டாரவை அறிவுறுத்தியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்  எவருக்கும் வேட்புமனு வழங்கப்படமாட்டாது.

முன்னாள் ஜனாதிபதி ரணிலிடம்  மதுபான அனுமதிப்பத்திரம் பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் எம்பிக்கள் மூவருக்கு வேட்புமனு வழங்குவதில்லை என  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் ஏற்கனவே தீர்மானித்துள்ளார்


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி