முன்னாள் அமைச்சர்கள் தமது

பதவிக்காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்கள் அனைத்தையும் அரசாங்கத்திடம் கையளித்து விட்டு வெளியேறுமாறு பொதுநிர்வாக அமைச்சு எழுத்துமூல அறிவித்தலை நேற்றைய தினம் வழங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு சுமார்& ஐம்பது அரசாங்க பங்களாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை அந்த வீடுகளை பயன்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் எனவும் பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது .

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி