இன்று (17) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நபரொருவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் பலப்பிட்டிய வெலிதுவகொடை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபராவார்.

பாதிக்கப்பட்ட நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி