முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை இன்று (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு

நேற்று (18) அழைப்பாணை வௌியிடப்பட்டிருந்தது.

இதன்படி, முன்னாள் சட்டமா அதிபரின் சட்டத்தரணி இன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவில் 7 பக்க சட்ட ஆட்சேபனை சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி